Thursday, August 18, 2011

ஏன்டா?

டேய்... நீ ஒரு பொண்ண love பண்ணா அத அந்த பொண்ணு கிட்ட போய் சொல்லு... இல்ல, நேர்ல சொல்றதுக்கு பயமா இருந்த chat ல சொல்லு... அதுக்கு வக்கு இல்லனா  mail ல சொல்லு... இல்லன்ன SMS அனுப்பு... Indirecta  blog ல சொல்லு... இல்ல creative ஆ எதாவது யோசிச்சு செய்டா...

இப்ப நடக்குற கதை எல்லாம் கேட்டா... அவன் அவன் 9th 10th லையே fix பண்ணி,   அந்த பொண்ணு எந்த High  School ல சேருதோ அதே  school ல சேந்து Collage வரைக்கும் follow பண்ணி, படிப்ப முடிகுறப்ப  marriage வரைக்கும்  plan பண்ணி settle ஆய்கிட்டு இருக்காங்க...

நீ என்னன்னா, 'I love [some name]' னு கோவில் செவுத்துல oil வச்சு எழுதுற... ஏன்டா கொவில கலீச் ஆகுறனு கேட்டா 'என் காதல் தெய்வீக காதல் சுண்ணாம்பு காதல் னு சொல்லி வாய கேளருவ... சரி டா... கோவில் செவுத்துல எழுதுற... ok... ஏன்டா train toilet ல எழுதுற?

ஒரு பக்கம் வேற ஒருத்தன் அசிங்கம் அசிங்கமா வரஞ்சு வச்சுருகான், இன்னொருத்தன் கொச்சையா ஒரு  கவிதை (மாறி ஒரு கருமத்த) எழுதி   வச்சுருக்கான்... பக்கத்துலையே நீ 'I love [some name]' னு எழுதுற... உனக்கே கொஞ்சம் ஒரு மாறி இல்ல? திருந்துங்க டா... உருபுடுங்க டா... படுத்தாதீங்க டா...

1 comment:

Dobby Severus Salazar said...

anney, idhu dhanne engum kaadhal edhilum kaadhal.... idhappoyi.... ponganne...